தமிழ்நாடு

அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா : ஆண்கள், பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாக கொண்டாட்டம்

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.

தந்தி டிவி

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது.

அதனைதொடர்ந்து இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு, மஞ்சளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தெருக்களில் முறை ஆண்கள் மீது பெண்களும், முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி,மாற்றி மஞ்சள் பூசியும் மஞ்சள் நீரை ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ