தமிழ்நாடு

அம்மன் சிலை, நகைகள் கோவிந்தபாடிக்கு மாற்றம் - 40 ஆண்டுகால பிரச்சினை முடிந்ததாக மக்கள் மகிழ்ச்சி

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த கோயில் சாமி சிலைப் பிரச்சினை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமூகமாக முடிந்தது.

தந்தி டிவி

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் 40 ஆண்டுகளாக நீடித்து வந்த கோயில் சாமி சிலைப் பிரச்சினை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சுமூகமாக முடிந்தது. திரவுபதி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் நகைகளை உரிய கோயிலுக்கு கொண்டுவருவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கோயில் சிலை மாற்றப்பட்டபோது மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து கோவிந்தபாடிக்கு அம்மன் சிலை மற்றும் நகைகள் கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு வந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ