தமிழ்நாடு

Amma Unavagam ``என்னது சாம்பார் சாதம் தீர்ந்துடுச்சா’’ - அம்மா உணவகத்தையே அதகளப்படுத்திய ஒற்றை நபர்

Amma Unavagam ``என்னது சாம்பார் சாதம் தீர்ந்துடுச்சா’’ - அம்மா உணவகத்தையே அதகளப்படுத்திய ஒற்றை நபர்

thanthitv

அம்மா உணவகத்தில் ரகளை - ஒருவர் கைது நெல்லை தச்சநல்லூரில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுடன் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாம்பார் சாதம் தீர்ந்துவிட்டதாக கூறியதால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த மேஜை, நாற்காலிகளை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அவர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்