தமிழ்நாடு

விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், 400 பயனாளிகளுக்கு தலா 50 நாட்டு கோழிக் குஞ்சுகள் கூண்டுகளுடன் வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை