தமிழ்நாடு

விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், 400 பயனாளிகளுக்கு தலா 50 நாட்டு கோழிக் குஞ்சுகள் கூண்டுகளுடன் வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி