தமிழ்நாடு

உலகிலேயே உயரமான எவரெஸ்ட்-ல் மலையளவு குப்பை - டிரோன் மூலம் அகற்றும் அசத்தல் காட்சி

தந்தி டிவி

உலகின் உயர்ந்த எவரெஸ்ட் மலையில் உள்ள குப்பைகளை அகற்ற தற்போது ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆறாயிரத்து 65 மீட்டர் உயரம் வரை பறக்கும் இந்த ட்ரோன்கள் இதுவரை 300 கிலோக்கும் அதிகமான குப்பைகளை அகற்றியுள்ளன. இதுவரை குப்பைகளை அகற்ற மனிதர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ட்ரோன்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்தப் பணியை செய்வது மட்டுமின்றி கயிறு, ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற பொருட்களையும் மலையேற்றதின் போது எடுத்துச் செல்ல உதவுவதாக கூறப்படுகிறது.

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா