தமிழ்நாடு

"பாடுபட்ட நான் கொலைகாரனா? எனக்கா இந்த நிலைமை.." - மேடையில் உணர்ச்சிவசப்பட்ட வைகோ

தந்தி டிவி

"என் மீது பழி சுமத்தினார்கள்.. துரோகங்கள் புதியவை அல்ல"

தனக்கு துரோகங்கள் புதியவை அல்ல எனவும், மதிமுகவை கட்சி தொண்டர்கள் தான் காப்பாற்றி வருவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அக்கட்சியின் மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய வைகோ இவ்வாறு பேசினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை