தமிழ்நாடு

``எப்போ பாரு நிதி வரல.. நிதி வரலன்னு..’’ சரத்குமார் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

"மத்திய அரசுடன் சுமுக உறவு இருந்தால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும்"

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைப்பது மட்டுமே திமுக அரசின் செயல்பாடாக உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மத்திய அரசுடன் சுமுக உறவை வைத்துக் கொண்டால் தமிழகம் மேலும் வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை