தமிழ்நாடு

``எப்போ பாரு நிதி வரல.. நிதி வரலன்னு..’’ சரத்குமார் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

"மத்திய அரசுடன் சுமுக உறவு இருந்தால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும்"

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைப்பது மட்டுமே திமுக அரசின் செயல்பாடாக உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மத்திய அரசுடன் சுமுக உறவை வைத்துக் கொண்டால் தமிழகம் மேலும் வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை