தமிழ்நாடு

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

தந்தி டிவி

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

#thanthitv #police #fighting

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்கில், சரண்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சரண்ராஜ் விற்ற 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் லாரியில் ஏற்றினர். அப்போது விசாரணைக்காக விஜய், அக்பர் ஆகிய இருவரை போலீசார் காரில் ஏற்றியபோது, சரண்ராஜ் லாவகமாக தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிய லாரியை மறித்து, அக்பரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருசக்கர வாகனங்கள், விஜய், அக்பர் ஆகியோரை ரோசனை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய சரண்ராஜை பிடிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்