தமிழ்நாடு

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

தந்தி டிவி

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

#thanthitv #police #fighting

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்கில், சரண்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சரண்ராஜ் விற்ற 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் லாரியில் ஏற்றினர். அப்போது விசாரணைக்காக விஜய், அக்பர் ஆகிய இருவரை போலீசார் காரில் ஏற்றியபோது, சரண்ராஜ் லாவகமாக தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிய லாரியை மறித்து, அக்பரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருசக்கர வாகனங்கள், விஜய், அக்பர் ஆகியோரை ரோசனை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய சரண்ராஜை பிடிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு