தமிழ்நாடு

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

தந்தி டிவி

சைடு கேப்பில் போலீசுக்கே குடுத்த அல்வா..அதுவும் எப்போது தெரியுமா..?''தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க''

#thanthitv #police #fighting

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்கில், சரண்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சரண்ராஜ் விற்ற 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் லாரியில் ஏற்றினர். அப்போது விசாரணைக்காக விஜய், அக்பர் ஆகிய இருவரை போலீசார் காரில் ஏற்றியபோது, சரண்ராஜ் லாவகமாக தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிய லாரியை மறித்து, அக்பரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருசக்கர வாகனங்கள், விஜய், அக்பர் ஆகியோரை ரோசனை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய சரண்ராஜை பிடிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை