தமிழ்நாடு

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்?

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் ஸ்டோன் எம்ராய்டரி தொழில் செய்து வரும் ஜெயந்தி என்பவர், இயற்கை உணவில் ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர், கற்றாழை தினமும் சிறிது அளவு உண்பதால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என கூறியுள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?