தமிழ்நாடு

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - "மார்ச் 2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்"

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி தொடர்பாக மார்ச் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மொத்தம் 5 ஆயிரத்து 759 வாக்குச் சாவடிகள் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இது கடந்த தேர்தலை விட 45 வாக்குச்சாவடி அதிகம் என கூறினார். மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் மார்ச் 6ஆம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்