தமிழ்நாடு

ஆழியாறு அணை பாசனத்துக்காக திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அணையை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார். டிசம்பர் மாதம் இறுதிவரை மொத்தம்135 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகிறது. 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 92 அடியாகும். நீர்வரத்து ஆயிரத்து 381 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு விநாடிக்கு129 கனஅடியாகவும் உள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை