தமிழ்நாடு

சேலம் கல்யாண் சில்க்ஸ் துணிக்கடையில் பிரத்யேக பிரிவை ஆலியா மானசா திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சேலம் கல்யாண் சில்க்ஸ் துணிக்கடையில் மணமகளுக்கான பிரத்யேக பிரிவை நடிகை ஆலியா மானசா திறந்து வைத்தார்.

தமிழகத்தில் பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று கல்யாண் சில்க்ஸ். பல நகரங்களில் கிளைகளுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கல்யாண் சில்க்ஸ் கிளையில் மணப்பெண்களுக்கென்றே பிரத்யேகமாகவும், பிரம்மாண்டமாகவும் "மண வீடு" என்ற பெயரில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிரிவினை சின்னத்திரை நடிகை ஆலியா மனசா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இதில் கல்யாண் சில்க்ஸின் உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட கல்யாண் சில்க்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை