தமிழ்நாடு

சேலம் கல்யாண் சில்க்ஸ் துணிக்கடையில் பிரத்யேக பிரிவை ஆலியா மானசா திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சேலம் கல்யாண் சில்க்ஸ் துணிக்கடையில் மணமகளுக்கான பிரத்யேக பிரிவை நடிகை ஆலியா மானசா திறந்து வைத்தார்.

தமிழகத்தில் பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று கல்யாண் சில்க்ஸ். பல நகரங்களில் கிளைகளுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கல்யாண் சில்க்ஸ் கிளையில் மணப்பெண்களுக்கென்றே பிரத்யேகமாகவும், பிரம்மாண்டமாகவும் "மண வீடு" என்ற பெயரில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பிரிவினை சின்னத்திரை நடிகை ஆலியா மனசா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இதில் கல்யாண் சில்க்ஸின் உரிமையாளர் பிரகாஷ் உள்ளிட்ட கல்யாண் சில்க்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்