தமிழ்நாடு

நீலகிரி மக்களுக்கு பகீர் எச்சரிக்கை - "வெளியே வந்தால்உயிருக்கு ஆபத்து"

தந்தி டிவி

நீலகிரி சேரம்பாடியில் 2 மாதங்களில் 2 பேரைக் கொன்ற காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து விஜய், வசிம் ஆகிய கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகளைத் தேடி வருகின்றனர். அப்போது வென்ட் வர்த் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 12 யானைகள் கூட்டமாக நடமாடியது ட்ரோன் கேமராவில் பதிவானது. இதையடுத்து விஜயும் வசீமும் அந்த யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன... ட்ரோன் கேரமா பறக்கும் சத்தத்தைக் கேட்டதும் அந்த யானைகள் மிரண்டு நகர்ந்து சென்றன... அந்த பகுதியில் ஆங்காங்கே 32 யானைகள் முகாமிட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது...

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை