தமிழ்நாடு

Alangulam | முதல் மனைவி மகனுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு - ஆத்திரத்தில் 2வது மனைவி செய்த செயல்

தந்தி டிவி

ஆலங்குளம் அருகே முதல் மனைவியின் மகனுக்கு பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இரண்டாவது மனைவி ரேசன் கடையில் ரகளையில் ஈடுபட்டார்.

துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். முதல் மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த மகன் தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.

ரமேசும் அவரது 2வது மனைவியும் ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க வந்த போது ஏற்கெனவே தங்கள் மகன் வாங்கி விட்டதாக ஊழியர் கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த இருவரும் கடையில் இருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை தூக்கிச் சென்றனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்