தமிழ்நாடு

Alangulam | முதல் மனைவி மகனுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு - ஆத்திரத்தில் 2வது மனைவி செய்த செயல்

தந்தி டிவி

ஆலங்குளம் அருகே முதல் மனைவியின் மகனுக்கு பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இரண்டாவது மனைவி ரேசன் கடையில் ரகளையில் ஈடுபட்டார்.

துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். முதல் மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த மகன் தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.

ரமேசும் அவரது 2வது மனைவியும் ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க வந்த போது ஏற்கெனவே தங்கள் மகன் வாங்கி விட்டதாக ஊழியர் கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த இருவரும் கடையில் இருந்த கைரேகை வைக்கும் இயந்திரத்தை தூக்கிச் சென்றனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை