தமிழ்நாடு

ஜனவரி 17ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் முன்பதிவு தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது

தந்தி டிவி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான வீரர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து வருகின்றனர். உடல் எடை, உயரம், முழு பரிசோதனையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் அனுமதி டோக்கன் வழங்கப்படுகிறது. வீரர்களை பரிசோதனை செய்ய ஐந்து மருத்துவ குழுக்கள் மற்றும் 8 வருவாய்த்துறை குழுக்கள் பணியில் உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை