காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் ஆலடிப்பட்டியான் அல்வா கடையின் 50வது கிளை திறக்கப்பட்டுள்ளது. மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார். இன்றைய தினத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு இன்று ஒரு நாள் 25 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.