தமிழ்நாடு

போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.​விஸ்வநாதன்

போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.​விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.​விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றில் அதிக அக்கறை செலுத்துவதோடு, குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. பொருத்த தமது சார்பில் மக்களை சந்தித்து வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் ஏ.கே.​விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்