தமிழ்நாடு

சந்தியா கொலை வழக்கு : உடல் பாகங்கள் கிடைக்கவில்லை - சென்னை மாநகர காவல் ஆணையர்

சந்தியா கொலை வழக்கில் தலை மற்றும் மீதமுள்ள உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சந்தியா கொலை வழக்கில் தலை மற்றும் மீதமுள்ள உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்தியாவின் உடல் பாகங்களை தீவிரமாக தேடி வருவதாக அவர் கூறினார். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், சென்னை முழுவதும் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் விஸ்வநாதன் தெரிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்