தமிழ்நாடு

காவலன் செயலி : பெண்கள் கருத்து தெரிவிக்கலாம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

காவலன் செயலியில் பாதுகாப்பு சம்மந்தமான மாற்றங்கள் செய்ய விரும்பினால் பெண்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவலன் செயலியில் பாதுகாப்பு சம்மந்தமான மாற்றங்கள் செய்ய விரும்பினால் பெண்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், பெண்களின் பாதுகாப்பில் காவல் துறை மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், நடந்து செல்லும் வீதியில் தெருவிளக்கு இல்லாமல் இருந்தால் கூட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்