தமிழ்நாடு

காவலன் செயலி : பெண்கள் கருத்து தெரிவிக்கலாம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

காவலன் செயலியில் பாதுகாப்பு சம்மந்தமான மாற்றங்கள் செய்ய விரும்பினால் பெண்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவலன் செயலியில் பாதுகாப்பு சம்மந்தமான மாற்றங்கள் செய்ய விரும்பினால் பெண்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், பெண்களின் பாதுகாப்பில் காவல் துறை மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், நடந்து செல்லும் வீதியில் தெருவிளக்கு இல்லாமல் இருந்தால் கூட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"