தமிழ்நாடு

Ajithkumar Case | Nikitha CBI | ``நிகிதாவின் நகை உண்மையிலேயே திருடு போனதா? நகை எங்கே?’’ CBI தீவிரம்

தந்தி டிவி

சிவகங்கை, திருப்புவனத்தில் நகை திருடபட்டதாக நிகிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அஜித்குமார் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நகை திருட்டுப்போனது உண்மையா? அல்லது திருடப்பட்ட நகை எங்கு போனது என்ற கோணத்தில் நிகிதா கொடுத்த புகாரை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக, ஆட்டோ டிரைவர் அருண்குமார், பழக்கடை ஈஸ்வரன், அஜித் குமாரின் நண்பர் வினோத் குமார், கோவில் ஊழியர் ராஜா, சக்தி ஈஸ்வரன் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரனை செய்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை