தமிழ்நாடு

Ajithkumar Case | Nikitha CBI | ``நிகிதாவின் நகை உண்மையிலேயே திருடு போனதா? நகை எங்கே?’’ CBI தீவிரம்

தந்தி டிவி

சிவகங்கை, திருப்புவனத்தில் நகை திருடபட்டதாக நிகிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அஜித்குமார் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நகை திருட்டுப்போனது உண்மையா? அல்லது திருடப்பட்ட நகை எங்கு போனது என்ற கோணத்தில் நிகிதா கொடுத்த புகாரை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக, ஆட்டோ டிரைவர் அருண்குமார், பழக்கடை ஈஸ்வரன், அஜித் குமாரின் நண்பர் வினோத் குமார், கோவில் ஊழியர் ராஜா, சக்தி ஈஸ்வரன் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரனை செய்தது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை