தமிழ்நாடு

அஜித் குமார் கொலை வழக்கு.. தலைமை காவலர் கண்ணன் வீட்டில் அதிரடி காட்டிய CBI

தந்தி டிவி

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், தலைமை காவலர் கண்ணன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவரது வீடு பூட்டி இருந்த நிலையில், தற்போது விசாரணைக்காக ஐந்து பேர் கொண்ட சிபிஐ குழு அங்கு சென்றது. கண்ணனின் கைபேசி கிடைக்காததால், அதைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டு, பின்னர் மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்திற்கு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை