தமிழ்நாடு

சத்தமின்றி வந்து சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தந்தி டிவி

சினிமா இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் தவிர, கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் அவ்வப்போது வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்