தமிழ்நாடு

சத்தமின்றி வந்து சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தந்தி டிவி

சினிமா இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் தவிர, கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் அவ்வப்போது வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை