தமிழ்நாடு

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் : ரூ.14.91 லட்சம் வாடகை வழங்கிய துணை முதலமைச்சர்

சகோதரருக்கு ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதற்காக வாடகையாக கடந்த மாதம் 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு மூலம் பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் சிகிச்சைபெற்று வந்த துணைமுதலமைச்சர் சகோதரர் பாலமுருகனை உயர்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. அது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதற்கு வாடகையாக கடந்த மாதம் 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு மூலம் பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai High Court | TN Govt | "இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா?" - தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி

BREAKING || முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு மனுப் பெட்டி வைப்பு

Politics | Congress | யார் யாருக்கு இடம்..? 2 மணிநேரத்தை தாண்டி.. பரபரக்கும் ஆலோசனை

BREAKING || தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கு? லிஸ்ட் போட்டு அடுக்கிய அமைச்சர் நிர்மல்குமார்

BJP | Nayinar Nagendran | Annamalai | டெல்லியில் அண்ணாமலை.. அவசர அவசரமாக பறந்த நயினார்