தமிழ்நாடு

கோலாகலமாக தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா - அபிஷேகத்தில் பிளிறிய காந்திமதி

தந்தி டிவி

நெல்லை நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண விழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா, விமரிசையாக நடைபெற்றது. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள அனுக்ஞை விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

மகா தீபாராதனைக்குப்பின் திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள அலுப்பு மண்டபத்தில் நடப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை