தமிழ்நாடு

கோலாகலமாக தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா - அபிஷேகத்தில் பிளிறிய காந்திமதி

தந்தி டிவி

நெல்லை நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண விழாவின் தொடக்க நிகழ்ச்சியான கால்நடுதல் விழா, விமரிசையாக நடைபெற்றது. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள அனுக்ஞை விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

மகா தீபாராதனைக்குப்பின் திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள அலுப்பு மண்டபத்தில் நடப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் யானை காந்திமதி பிளிறி மரியாதை செய்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்