தமிழ்நாடு

" அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மகாபலிபுரம் வரும்போது, பேனர் வைக்க, நீதிமன்றத்தில் அரசு அனுமதி கோரியது குறித்து,

சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, அமைச்சர் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்