தமிழ்நாடு

" அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மகாபலிபுரம் வரும்போது, பேனர் வைக்க, நீதிமன்றத்தில் அரசு அனுமதி கோரியது குறித்து,

சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, அமைச்சர் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி