தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பே காங்.-க்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

தந்தி டிவி

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தேர்தல் நடக்கும் முன்பே காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை