தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பே காங்.-க்கு பயம் வந்துவிட்டது - கே.பி.முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

தந்தி டிவி

நெல்லை நாங்குநேரியில், 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தேர்தல் நடக்கும் முன்பே காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்