தமிழ்நாடு

பணம் கொடுத்து வெற்றி பெறும் அவசியம் அ.தி.மு.கவிற்கு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளை புறம் வழியாக அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும், அதனால் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் அக்கட்சிக்கு இல்லை என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில்தான் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை