தமிழ்நாடு

பணம் கொடுத்து வெற்றி பெறும் அவசியம் அ.தி.மு.கவிற்கு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளை புறம் வழியாக அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும், அதனால் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் அக்கட்சிக்கு இல்லை என்றும் கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில்தான் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை