தமிழ்நாடு

"அதிமுகவில் யாரும் அதிருப்தியுடன் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

வழிக்காட்டு குழுவினால் அதிருப்தி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.

தந்தி டிவி

வழிக்காட்டு குழுவினால் அதிருப்தி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும், அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளதாகவும், மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெண்கள் இஸ்லாமியர்கள் கிரிஸ்துவர்கள் சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு அங்கீகாரம் அளித்தது அதிமுக தான் என்றார்.

தேர்தல் நேரத்தில் பல குழுக்கள் அறிவிக்கும் போது, அதில் பெண்கள் இடம் பெறுவார்கள் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்