தமிழ்நாடு

கட்சி பெயரை தவறாக பயன்படுத்தியதாக புகார் - முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கைது

முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். கட்சிப் பெயரையும், சின்னத்தையும் தொடர்ந்து அவர் தவறாக பயன்படுத்தி வந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை சூலூர் காவல்நிலையத்தில், கே.சி.பழனிசாமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்