தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் வெற்றி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார்.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக அந்த ஊராட்சியில், திமுகவினரே ஊராட்சி தலைவராக இருந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கத்தின் தம்பியும், எதிர்வேட்பாளராக இளையராஜாவும் களமிறங்கியுள்ளனர். இதில், இளையராஜா வென்றதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதிமுக வேட்பாளர் வென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு