தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் வெற்றி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார்.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக அந்த ஊராட்சியில், திமுகவினரே ஊராட்சி தலைவராக இருந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய உள்ளாட்சி தேர்தலில், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கத்தின் தம்பியும், எதிர்வேட்பாளராக இளையராஜாவும் களமிறங்கியுள்ளனர். இதில், இளையராஜா வென்றதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதிமுக வேட்பாளர் வென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்