தமிழ்நாடு

முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகன் கொலை வழக்கு - வெளியான முக்கிய தகவல்..

தந்தி டிவி

அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் கொலை வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமாரை, அவரது அண்ணன் பெரியசாமியின் மகன் முன்விரோதத்தில் வெட்டிக் கொலை செய்தார். இதில் பெரியசாமியின் மகன் லோகநாதன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ரவுடி முபராக் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்கிறார்.மேலும் தலைமைறைவாக உள்ள பிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை