தமிழ்நாடு

தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் : "வசந்தகுமார் பலமுறை வலியுறுத்தினார்" - எடப்பாடி பழனிசாமி

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தந்தி டிவி

திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை