தமிழ்நாடு

6 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி - ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10வது வார்டில் திமுக வேட்பாளர் ரூபிசகிலா 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் வெளியேற்றினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்