தமிழ்நாடு

6 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி - ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10வது வார்டில் திமுக வேட்பாளர் ரூபிசகிலா 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் வெளியேற்றினர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?