தமிழ்நாடு

கடலூரில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் - கார் கண்ணாடி உடைப்பு

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தந்தி டிவி
கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. வெங்கடாம்பேட்டையை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம், அதே கட்சியை சேர்ந்த கவுன்சிலர் பிரவீணாவின் கணவர் ராதாகிருஷ்ணன் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், செல்வம் காரில் சென்று கொண்டிருந்தபோது ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கினர். சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை