தமிழ்நாடு

கடலூரில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் - கார் கண்ணாடி உடைப்பு

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தந்தி டிவி
கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. வெங்கடாம்பேட்டையை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம், அதே கட்சியை சேர்ந்த கவுன்சிலர் பிரவீணாவின் கணவர் ராதாகிருஷ்ணன் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், செல்வம் காரில் சென்று கொண்டிருந்தபோது ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கினர். சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்