தமிழ்நாடு

அ.தி.மு.க. 49வது ஆண்டு விழா - அ.தி.மு.க. தலைமையகத்தில் கட்சிக்கொடி ஏற்றினார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கட்சி தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், மாணவ -மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு