தமிழ்நாடு

நீலகிரியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க AI தொழில்நுட்பம்

தந்தி டிவி

இந்தியாவில் முதன்முறையாக யானைகள் நடமாட்டத்தை AI மூலம் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். கூடலூரில் 6 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் மனிதர்கள் யானைகளால் தாக்கப்படுவதை தடுக்கமுடியும் எனவும், யானைகளில் நடமாட்டத்தை முன்கூட்டியே கணித்து மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை