தமிழ்நாடு

நீலகிரியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க AI தொழில்நுட்பம்

தந்தி டிவி

இந்தியாவில் முதன்முறையாக யானைகள் நடமாட்டத்தை AI மூலம் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். கூடலூரில் 6 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் மனிதர்கள் யானைகளால் தாக்கப்படுவதை தடுக்கமுடியும் எனவும், யானைகளில் நடமாட்டத்தை முன்கூட்டியே கணித்து மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு