தமிழ்நாடு

வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.

தந்தி டிவி

* இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்க பாண்டியன், புனிதா, மைதிலி, மற்றும் இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை