தமிழ்நாடு

வேளாண் மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படித்த மாணவி கிரிஜாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் தெரிவித்தார்.

தந்தி டிவி

* இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்க பாண்டியன், புனிதா, மைதிலி, மற்றும் இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு