தமிழ்நாடு

வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி - வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

தேசிய வேளாண்மை அபிவிருத்தி மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் வழங்கியதில் மோசடி செய்த வேளாண்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தந்தி டிவி
ஆத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த மோசடி வழக்கை , மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, பின்னர் விசாரணை முறையாக நடக்கவில்லை என ராமகிருஷ்ணன் மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் , கடந்த ஜூலை மாதம் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை