தமிழ்நாடு

கிசான் திட்டம் முறைகேடு வழக்கு - 2 பெண் வேளாண் அதிகாரிகள் கைது

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

தந்தி டிவி
கிசான் திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 52 ஆயிரம் பேர் ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை 8 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முறைகேடாக பணம் பெற்ற 10 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிசான் முறைகேடு தொடர்பாக 7 வேளாண் அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று வல்லம் ஒன்றிய வேளாண் உதவி பெண் அலுவலர்கள் சாவித்திரி மற்றும் ஆஷா ஆகியோரை சி.பி.சி.ஐ டி போலீசார் கைது செய்துள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்