தமிழ்நாடு

விவசாயம் பொய்த்ததால் விசைத்தறிக்கு மாறிய இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் கை கொடுக்காததால் இளைஞர்கள் சிலர் விசைத்தறியை முழுநேர தொழிலாக செய்யத் தொடங்கியுள்ளனர்.

தந்தி டிவி

ஆனால், தங்கள் சொந்த ஊரை விட்டு பிரிய மனம் இல்லாமல் இங்கேயே தங்கி மாற்றுத்தொழில் செய்ய முடிவெடுத்த இளைஞர்கள் சிலர் விசைத்தறியை முழுநேர தொழிலாக செய்யத் தொடங்கியுள்ளனர்.


திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் நெய்யப்படும் தறிகளை இங்கேயே உருவாக்கி இளைஞர்கள் விற்பனை செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.

வங்கிகள் கடனுதவி அளித்தால் விசைத்தறி தொழிலை மேம்படுத்த உதவியாக இருக்கும் என இந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி