தமிழ்நாடு

அழுகும் நிலையில் பயிர்கள் - நிவாரணம் கோரிய விவசாயிகள் | Agriculture | Farmers

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தொடர் மழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சேகல், மடப்புரம், செம்பியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நீரில் மூழ்கியது. வடிகால் வசதி முறையாக செய்யப்படாததால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை