தமிழ்நாடு

அழுகும் நிலையில் பயிர்கள் - நிவாரணம் கோரிய விவசாயிகள் | Agriculture | Farmers

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தொடர் மழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சேகல், மடப்புரம், செம்பியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நீரில் மூழ்கியது. வடிகால் வசதி முறையாக செய்யப்படாததால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு