தமிழ்நாடு

தாயார் உடலின் மீது அமர்ந்து இறுதி அஞ்சலி செய்த அகோரி

திருச்சி அருகே, அகோரி ஒருவர், தனது இறந்து போன தாயார் மீது அமர்ந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி

திருச்சி, அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் உள்ள காளி கோயிலை, காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் மணிகண்டனின் தாயார் மேரி உயிரிழந்தார். இதனையடுத்து மணிகண்டன், தன்னுடன் தங்கியுள்ள மற்ற அகோரிகளுடன் சேர்ந்து தனது தயாருக்கு இறுதி சடங்குகள் செய்தார். அப்போது மணிகண்டன் மேரியின் உடலின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு