தமிழ்நாடு

தாயார் உடலின் மீது அமர்ந்து இறுதி அஞ்சலி செய்த அகோரி

திருச்சி அருகே, அகோரி ஒருவர், தனது இறந்து போன தாயார் மீது அமர்ந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி

திருச்சி, அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் உள்ள காளி கோயிலை, காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் மணிகண்டனின் தாயார் மேரி உயிரிழந்தார். இதனையடுத்து மணிகண்டன், தன்னுடன் தங்கியுள்ள மற்ற அகோரிகளுடன் சேர்ந்து தனது தயாருக்கு இறுதி சடங்குகள் செய்தார். அப்போது மணிகண்டன் மேரியின் உடலின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை