தமிழ்நாடு

"ஜெயலலிதா உடல்நிலை குறித்து அரசுக்கு அறிக்கை தராதது ஏன்?" - வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் அளிக்க, ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜரானார்.

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் அளிக்க, ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீண்டும் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை குறித்து அரசுக்கு அறிக்கை தராதது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் கூறிய விளக்கத்தை , சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு