தமிழ்நாடு

Advocate Protest || வழக்கறிஞர்கள் - போலீசார் இடையே வாக்குவாதம் - நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இ-பைலிங் மையத்தை மூடச் சென்ற பெண் வழக்கறிஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பெண் வழக்கறிஞர்கள் திரண்டு, இ-பைலிங் மையத்திற்கு பூட்டு போடச் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை