தமிழ்நாடு

Advocate Protest || வழக்கறிஞர்கள் - போலீசார் இடையே வாக்குவாதம் - நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இ-பைலிங் மையத்தை மூடச் சென்ற பெண் வழக்கறிஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பெண் வழக்கறிஞர்கள் திரண்டு, இ-பைலிங் மையத்திற்கு பூட்டு போடச் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்