தமிழ்நாடு

"வரும் 14-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்" - அதிமுக தலைமைக் கழகம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுவரை விருப்ப மனு அளிக்கப்பட்டு வந்தநிலையில், இதற்காக அவகாசம் வரும் 14-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை