தமிழ்நாடு

"வரும் 14-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்" - அதிமுக தலைமைக் கழகம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுவரை விருப்ப மனு அளிக்கப்பட்டு வந்தநிலையில், இதற்காக அவகாசம் வரும் 14-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு