தமிழ்நாடு

"4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும்" : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், கட்டுநாயக்கன், மலக்குறவன், எதுக்குலா, குறும்பன் உள்ளிட்ட நான்கு சமூக மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் பழங்குடிகளுக்கான சலுகைகளை பெற முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு இருளர் சமுதாயத்தை பழங்குடி பட்டியலில் மத்திய அரசு சேர்த்த நிலையில், மீதமுள்ள நான்கு சமுதாயத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ