தமிழ்நாடு

"4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும்" : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், கட்டுநாயக்கன், மலக்குறவன், எதுக்குலா, குறும்பன் உள்ளிட்ட நான்கு சமூக மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் பழங்குடிகளுக்கான சலுகைகளை பெற முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு இருளர் சமுதாயத்தை பழங்குடி பட்டியலில் மத்திய அரசு சேர்த்த நிலையில், மீதமுள்ள நான்கு சமுதாயத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்