தமிழ்நாடு

அதிமுக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! சிக்கிய டீக்கடை ஓனர் - வெளியான பரபரப்பு பின்னணி

தந்தி டிவி

செஞ்சி அதிமுக நகர கழக செயலாளராக வெங்கடேசன் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏடிம்மில் வெங்கடேசன் பணம் எடுக்க வந்தபோது, ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராஜேந்திரன் மரக்கட்டையால் தலையில் தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்