தமிழ்நாடு

அதிமுக போட்ட பிச்சை தான் கருணாநிதி சமாதி - அமைச்சர் கடம்பூர் ராஜு

கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை