தமிழ்நாடு

அதிமுக Ex.ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் 3 பேர் சரண்...

தந்தி டிவி

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மணலியை சேர்ந்த ஹரி, காசிமேடு மோகன், திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் ஆகியோர், ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் சரண‌டைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு