தமிழ்நாடு

அதிமுக Ex.ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் 3 பேர் சரண்...

தந்தி டிவி

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மணலியை சேர்ந்த ஹரி, காசிமேடு மோகன், திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் ஆகியோர், ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் சரண‌டைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை