தேர்தல் விதிமீறல் - அதிமுக வேட்பாளர் பரமசிவம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு திண்டுக்கல் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர் பரமசிவத்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் கட்சியினர் வடமதுரை சாலையில் கூடினர்.